279
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்திருந்த...

447
பவானியில் குட்கா போதை பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியின் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக போக்குவரத்து காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிரபு, சிவக்குமார் ஆகிய அவ்விரு காவலர...

224
சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் பெயரில் போலியான இமெயில் கணக்கு தொடங்கி அனுப்பப்பட்டுள்ளதாக போலீசர் தெரிவித்த...

270
தேர்தல் பத்திரம் குறித்த விபரங்களை ஒரே கிளிக்கில் எஸ்.பி.ஐ வங்கியால் தொகுத்து வழங்கமுடியும் என எதிர்க்கட்சியினர் கூறிவரும் நிலையில், அது அவ்வளவு எளிதான காரியமில்லை என அத்திட்டத்தை வடிவமைத்த முன்னாள...

285
நாகை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் எச்சரித்துள்ளார். கடந்த 2 நாட்களாக வ...

1184
தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை வாபஸ் பெறுவதற்காக லஞ்சம் பெற்ற டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் 2009 - 2011 காலகட்டத்தில் தூத்...

1630
கன்னியாகுமரியில் தனியார் மதுபான பார்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்வோர் மீது குண்டாஸ் பாயும் என, புதிதாக பொறுப்பேற்றுள்ள சரக டிஎஸ்பி மகேஷ் குமார் எச்சரித்துள்ளார். கன்ன...



BIG STORY